சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் மணல் குவாரி தொழிலதிபர்கள் மீது அமலாக்கத் துறை தொடர்ந்த 34 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கனிமவ...
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் முதலமைச்சரின் பணிகளை தவிர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கேட்டு கெஜ்ரிவால் தொடர்ந்...
அமலாக்கத் துறையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர...
அரசியல் கட்சிகளின் அணிகள் போல் பாஜகவின் அணிகளாக வருமானவரித் துறையும், அமலாக்கத் துறையும் செயல்படுவதாக, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ராஜஸ்தானில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் 25 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பொது சுகாதார...
ராஜஸ்தானில் 2022-ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநில ...
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ,திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்க...